இலக்கணம் - நன்னூல் - எழுத்ததிகாரம் - வினா வங்கி -23UTAC32

 

 

 

 

 

 

 

இளங்கலை இரண்டாமாண்டு தமிழ் இலக்கியம் - மூன்றாம் பருவம்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Core Course – 6  இலக்கணம்-நன்னூல்- எழுத்ததிகாரம் - 23UTAC32

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

2024 - 2025

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

வினா வங்கி

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

பகுதி – அ

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

 

 

 

 

 

 

 

S.NO.

SEC

UNIT

CO

K LEVEL

Mark

Question

Choice-1

Choice-2

Choice-3

Choice-4

Answer

 

 

 

 

 

 

 

 

SECTION-A

 

 

 

 

 

 

 

1

A

1

1

1

1

நன்னூலின் ஆசிரியர் யார்?

அகத்தியர்  

பவணந்தி முனிவர்

தொல்காப்பியர்

அமிர்தசாகரர் 

பவணந்தி முனிவர்

 

 

2

A

1

1

1

1

நன்னூல் எம்மன்னன் காலத்தில் எழுந்தது?

குலோத்துங்கன்  

சீயகங்கன்

 பரமேஸ்வரன்

இரண்டாம் புலிகேசி

சீயகங்கன்

 

 

3

A

1

1

1

1

பாயிரம் எத்தனை வகைப்படும்?

இரண்டு

மூன்று

நான்கு

ஐந்து

இரண்டு

 

 

4

A

1

1

1

1

நூலின் பயன்கள் எத்தனை?

இரண்டு

மூன்று

நான்கு

ஐந்து

நான்கு

 

 

5

A

1

1

1

1

'ஓத்து'என்ற சொல்லின் பொருள் என்ன?

முகப்பு

உரை 

சூத்திரம்

இயல்

இயல்

 

 

6

A

1

1

1

1

ஒரு நூலுக்கு எழுதப்படும் உரை எத்தனை வகைப்படும்?

இரண்டு

மூன்று

நான்கு

ஐந்து

இரண்டு

 

 

7

A

2

1

1

1

பவணந்தி முனிவர் எக்கடவுளைத் தொழுது எழுத்திலக்கணம் எழுதினார்?

அருகன்

கொற்றவை

சிவன்

முருகன்

அருகன்

 

 

8

A

2

1

1

1

உயிரும் உடம்பு ஆம் ________முதலே.'

இருபது

முப்பது

நாற்பது

ஐம்பது

முப்பது

 

 

9

A

2

1

1

1

நன்னூலார் சுட்டும் சார்பெழுத்துக்கள் எத்தனை வகைப்படும்?

ஏழு

ஒன்பது

பத்து

பன்னிரண்டு

பத்து

 

 

10

A

2

1

1

1

'பனை' என்பது _________ ஆகும்.

இடுகுறிப் பொதுப்பெயர்   

காரணச் சிறப்புப் பெயர்

இடுகுறிச் சிறப்புப் பெயர்

காரணப் பொதுப்பெயர்

இடுகுறிச் சிறப்புப் பெயர்

 

 

11

A

2

1

1

1

வினா எழுத்துக்கள் எத்தனை?

நான்கு

ஐந்து

ஆறு

ஏழு

ஐந்து

 

 

12

A

2

1

1

1

குற்றியலுகரத்திற்குரிய மாத்திரை அளவினைச் சுட்டுக.

 கால்    

ஒன்று

அரை

முக்கால்

அரை

 

 

13

A

3

1

1

1

ஓரெழுத்து ஒரு மொழிகள் எத்தனை? 

42

8

10

12

42

 

 

14

A

3

1

1

1

இரண்டு எழுத்து முதல் ஏழு எழுத்து ஈறாகத் தொடரும் பதம் ___________.

பகாபதம்

பகுபதம்

ஓரெழுத்து ஒரு மொழி

இடுகுறி

பகுபதம்

 

 

15

A

3

1

1

1

 பகுபதம் எத்தனை எழுத்துக்களால் அமையும்?

2 முதல் 9 வரை

2 முதல் 7 வரை

2 முதல் 12 வரை

6 முதல் 9 வரை

2 முதல் 9 வரை

 

 

16

A

3

1

1

1

பகுபத உறுப்புகள் எத்தனை? 

4

6

9

12

6

 

 

17

A

3

1

1

1

ஆரிய மொழியில் உயிர் எழுத்துக்கள் எத்தனை?

10

16

6

15

16

 

 

18

A

3

1

1

1

ஆரிய மொழியில் மெய்யெழுத்துக்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன? 

அச்

அல்

உயிர்

மெய்

அல்

 

 

19

A

4

1

1

1

நிலைமொழியும் வருமொழியும் இயல்பாகவேவோ, விகாரமாகவோ பொருந்துவது_____________.

புணர்ச்சி 

திரிதல்

தொகுத்தல்

தொடர்

புணர்ச்சி

 

 

20

A

4

1

1

1

புணர்ச்சி எத்தனை வகைப்படும் ?

2

4

7

9

4

 

 

21

A

4

1

1

1

வேற்றுமை உருபு அல்லாத வழியில் புணரும் புணர்ச்சி எவ்வாறு அழைக்கப்படும் ? 

அல்வழிப் புணர்ச்சி

வேற்றுமைப் புணர்ச்சி

இயல்புப் புணர்ச்சி

விகாரப்புணர்ச்சி

அல்வழிப் புணர்ச்சி

 

 

22

A

4

1

1

1

தொகாநிலைத்தொடர்கள் எத்தனை?

4

9

8

10

9

 

 

23

A

4

1

1

1

நிலை மொழியானது வருமொழியோடு பொருட்பொருத்தமுறத் தழுவிய தொடர் _____________  

தழுவுத் தொடர்

தழாத்தொடர்

எழுவாய்த்தொடர்

விளித்தொடர்

தழுவுத் தொடர்

 

 

24

A

4

1

1

1

வருமொழி முதலில் மெய்  தோன்றும் விகாரம் __________.

தோன்றல்

திரிதல்

கெடுதல் 

மெலித்தல்

தோன்றல்

 

 

25

A

5

1

1

1

'__________மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே'. 

உடல்

மெய்

உயிர்மெய்

உயிர்

உடல்

 

 

26

A

5

1

1

1

ல,ள ஈற்றுத் தொழில் பெயர்கள் ___________ வ்வுறா.

 

 

27

A

5

1

1

1

சந்தி எத்தனை வகைப்படும்?

3

6

8

9

3

 

 

28

A

5

1

1

1

வேற்றுமை உருபுகள் எத்தனை?

6

8

10

12

8

 

 

29

A

5

1

1

1

வவ்விறு சுட்டிற்கு ___________ உறல் வழியே.

அற்று

இற்று

அன்றி

இன்றி

அற்று

 

 

30

A

5

1

1

1

'அத்தின் ___________ அகர முனை இல்லை'. 

அகரம்

ஆகாரம்

சுட்டு

சாரியை

அகரம்

 

 

31

A

1

2

2

1

படலம்' என்ற சொல்லின் பொருளைக் கண்டறிக.

இயல்  

அதிகாரம்

உரை

சூத்திரம்

அதிகாரம்

 

 

32

A

1

2

2

1

ஒரு நூலுக்குத் தேவையான அழகுகள் எத்தனை?

6

8

10

12

10

 

 

33

A

1

2

2

1

பல திறப்பொருள்களையும் வேறுவேறாகத் தொகுத்துச் சொல்லப்படும் சூத்திரத்திற்குப் பெயர் என்ன?

வகைச் சூத்திரம் 

பிண்டச்சூத்திரம்

குறிச் சூத்திரம்

தொகைச்சூத்திரம்

தொகைச்சூத்திரம்

 

 

34

A

1

2

2

1

கீழ்க்கண்டவற்றுள் நல்லாசிரியருக்குக் கூறப்படும் உவமைகளை எழுதுக.

மரம்  

கடல்

வானம்

மலர்

மலர்

 

 

35

A

2

2

2

1

மொழி முதற்காரணமாம் அணுத்திரள் ஒலி ____________

எழுத்து

சொல்

தொடர் 

 வாக்கியம்

எழுத்து

 

 

36

A

2

2

2

1

ஞாகரம் எத்தனை எழுத்துக்களோடு மொழிக்கு முதலில் வரும்?

நான்கு

ஆறு

எட்டு

பத்து 

நான்கு

 

 

37

A

2

2

2

1

மொழி இறுதியில் வரும் எழுத்துக்கள் எத்தனை?

100

101

102

103

103

 

 

38

A

2

2

2

1

 மஞ்சு' இச்சொல் ___________ போலி.  

முதற்

இடை

மொழியிடை

மொழி இறுதி 

முதற்

 

 

39

A

3

3

2

1

தமிழுக்கும் ஆரியத்திற்கும் பொது எழுத்துக்கள் எத்தனை? 

40

5

13

27

27

 

 

40

A

3

3

2

1

ர ' என்னும் மெய்யை முதலிற்  கொண்ட மொழிகள் தமிழில் வரும்பொழுது எவ்வெழுத்துக்களைப் பெற்றுத் தெரியும் ?

அ,இ,உ

ம,வ

ஆ,ஈ,ஊ

ஆ,மா

அ,இ,உ

 

 

41

A

3

2

2

1

பகாப் பதங்கள் எத்தனை எழுத்துக்களால் அமையும்?

2 முதல் 9 வரை

2 முதல் 7 வரை

2 முதல் 12 வரை

6 முதல் 9 வரை

2 முதல் 7 வரை

 

 

42

A

3

2

2

1

 'தத்தம் ____________பகுதியாகும்.'

பகாபதங்களே

பகுபதங்களே

சாரியைகளே

இடுகுறிகளே

பகாபதங்களே

 

 

43

A

4

2

2

1

சுட்டெழுத்துக்களைத் தேர்ந்தெடுக்க.

அ,இ,உ

எ,யா

ஆ,மா,கோ

ஆ,ஏ

அ,இ,உ

 

 

44

A

4

2

2

1

”-------------------வரின் உக்குறள் மெய்விட்டு ஓடும்.”

உயிர்

மெய்

வல்லினம்

மெல்லினம்

உயிர்

 

 

45

A

4

3

2

1

 ”இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் ------------மிகும்.”

க,ச,த,ப

ங,ஞ,ந,ம

ய,ர,ல

உடம்படுமெய்

க,ச,த,ப

 

 

46

A

4

3

2

1

சுவைப்புளி முன் எது மிகும்?

யகர மெய்

வல்லின மெய்

மெல்லின மெய்

இனமென்மை

இனமென்மை

 

 

47

A

5

2

2

1

தேன்' என்னும் சொல் நிலைமொழியாக இருக்க, வருமொழியில் மெல்லினம் வந்தால் கெடுவது எது?

னகர மெய்

வல்லின மெய்

மெல்லின மெய்

இடையின மெய்

னகர மெய்

 

 

48

A

5

2

2

1

 குயின்' என்னும் சொல் எந்தப் புணர்ச்சியில் இயல்பாகப் புணரும்?

விகாரம்

வேற்றுமை

இயல்பு

அல்வழி

வேற்றுமை

 

 

49

A

5

3

2

1

ய,ர,ழ முன்னர்க் க,ச,த,ப எந்தப் புணர்ச்சியில் இயல்பாகும்? 

விகாரம்

வேற்றுமை

இயல்பு

அல்வழி

அல்வழி

 

 

50

A

5

3

2

1

ஆ, மா, கோ என்னும் சொற்கள் எதனோடு புணரும்போது னகரச் சாரியைப் பெறும் ?

சாரியைகளோடு

உருபுகளோடு

பெயரோடு

வினையோடு

உருபுகளோடு

 

 

51

A

1

4

3

1

அகத்தியம் எவ்வகை நூல்?

முதல்நூல்

சார்பு நூல் 

வழிநூல்

விரி நூல்

முதல்நூல்

 

 

52

A

1

4

3

1

பொருளால் பெயர் பெற்ற நூலைக் கண்டறிக.  

அகப்பொருள் 

தொல்காப்பியம்

 நன்னூல்

யாப்பருங்கலக்காரிகை

அகப்பொருள்

 

 

53

A

1

4

3

1

தொகுத்துச் சொல்லப்பட்டவற்றை வேறுவேறாக வகுத்துச் சொல்வதைக் கண்டுரைக்க.

வகைச் சூத்திரம் 

பிண்டச்சூத்திரம்

குறிச் சூத்திரம்

தொகைச்சூத்திரம்

 

 

 

54

A

2

4

3

1

ஆயுதம்___________ எனப்படும்.

மெய்  

தனிநிலை

ஒட்டு

மெய்ம்மயக்கம்

தனிநிலை

 

 

55

A

2

4

3

1

சுட்டு எழுத்துக்களைத் தேர்ந்தெடுக்க.

2

3

4

5

3

 

 

56

A

2

4

3

1

உயிரெழுத்துக்கள் பிறக்குமிடம் எது?

தலை

கழுத்து

மூக்கு

மார்பு

கழுத்து

 

 

57

A

3

4

3

1

'செய்' என்னும் ஏவல் வினைப் பகாப் பதங்கள் எத்தனை?

23

24

40

12

23

 

 

58

A

3

5

3

1

வினைக்குறிப்பு முற்றுக்கள்  எவ்வாறு காலம் காட்டும்?

நேர்மறை

எதிர்மறை

குறிப்பு

வெளிப்படை

குறிப்பு

 

 

59

A

3

5

3

1

ப்,வ் என்னும் மெய்கள் எந்த இடங்களுக்கான இடைநிலைகள்? 

தன்மை

முன்னிலை

படர்க்கை

மூவிடம்

மூவிடம்

 

 

60

A

4

4

3

1

நிலைமொழியிலுள்ள உயிரையும் வருமொழியிலுள்ள உயிரையும் உடன்படுத்தும் மெய் ---------- ஆகும்.

இடையின மெய்

உடம்படுமெய்

வல்லின மெய்

மெல்லின மெய்

 

 

 

61

A

4

4

3

1

வன்றொடர்க்குற்றியலுகரத்திற்கானச் சான்றினைக் கண்டறிக.

தெள்கு கால்

குரங்கு மனம்

இருப்பு கடுமை

எஃகு கடிது

இருப்பு கடுமை

 

 

62

A

4

5

3

1

தெங்கு + காய் = --------------.

தேங்காய்

தெங்காய்

தேரிக்காய்

தெங்குக்காய்

தேங்காய்

 

 

63

A

5

4

3

1

பெயருக்குப் பின் தன் பொருளைக் கொடுக்க வருவது எது?

வேற்றுமை உருபுகள்

பெயர்கள்

உவம  உருபுகள்

சாரியைகள்

வேற்றுமை உருபுகள்

 

 

64

A

5

4

3

1

தொழிற்பெயர் போல் உகரச் சாரியைப் பெறுவதனை இனம்காண்க.

தெவ்

மீன்

நெல்

இல்

தெவ்

 

 

65

A

5

5

3

1

அன்னத்தை உணர்த்தும் 'எகின்' என்னும் சொல் வேற்றுமைப் புணர்ச்சியில் ___________.

இயல்பாகும்

விகாரமாகும்

இனமெல்லெழுத்து மிகும்

உடம்படுமெய் தோன்றும்

இயல்பாகும்

 

 

 

 

 

 

 

 

SECTION-B

 

 

 

 

 

 

 

66

B

1

1

1

7

நூலின் வகைகளைக் கூறுக.

 

 

 

 

 

 

 

67

B

1

1

1

7

நூலுக்கான கொள்கைகளை வரிசைப்படுத்துக. 

 

 

 

 

 

 

 

68

B

1

1

1

7

மாணாக்கர் அதை இலக்கணத்தை விளக்குக. 

 

 

 

 

 

 

 

69

B

2

1

1

7

இன எழுத்துக்களை விளக்குக.

 

 

 

 

 

 

 

70

B

2

1

1

7

உயிர் எழுத்துக்கள் பிறக்கும் இடத்தை பட்டியலிடுக.

 

 

 

 

 

 

 

71

B

2

1

1

7

மொழி இறுதி எழுத்துக்களைச் சான்றுகளுடன் எடுத்துரைக்க. 

 

 

 

 

 

 

 

72

B

3

1

1

7

ஓரெழுத்தொரு மொழிகளை விளக்குக. 

 

 

 

 

 

 

 

73

B

3

1

1

7

பண்புப் பகுதிகளுக்கானச் சிறப்பு விதியை எடுத்துக்காட்டுத் தந்து விளக்குக. 

 

 

 

 

 

 

 

74

B

3

1

1

7

ஆரிய மொழி வடமொழியாவதற்கானச் சிறப்பு விதியினைச்சுட்டுக.

 

 

 

 

 

 

 

75

B

4

1

1

7

இயல்பு புணர்ச்சி, விகாரப் புணர்ச்சிகளைச் சான்றுடன் எடுத்துரைக்க.

 

 

 

 

 

 

 

76

B

4

1

1

7

உயிர்முன் உயிர் புணர்தலைச் சான்றுகளுடன் எழுதுக .

 

 

 

 

 

 

 

77

B

5

1

1

7

மெய்யீற்றுப் பொதுவிதியினைச் சுட்டுக. 

 

 

 

 

 

 

 

78

B

5

1

1

7

முதல்நிலைத் தொழிற்பெயருக்கும் ஏவற்கும் சிறப்பு விதியினை விளக்குக.

 

 

 

 

 

 

 

79

B

5

1

1

7

 தமிழ், தாழ் என்பவற்றிற்கானச் சிறப்பு விதிகளை வரையறுக்க.

 

 

 

 

 

 

 

80

B

1

2

2

7

சூத்திரம் என்றால் என்ன விளக்குக.

 

 

 

 

 

 

 

81

B

1

2

2

7

நூலுக்கானப் பத்து அழகுகளைக் கூறுக.

 

 

 

 

 

 

 

82

B

2

2

2

7

ஒற்றளபடை எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.

 

 

 

 

 

 

 

83

B

2

3

2

7

மொழி முதற்போலி ,மொழி இறுதிப் போலிகளைக் குறிப்பிடுக. 

 

 

 

 

 

 

 

84

B

3

2

2

7

 பெயர் இடைநிலைகளை எடுத்துக்காட்டுடன் விளக்குக. 

 

 

 

 

 

 

 

85

B

3

2

2

7

நிகழ்கால வினை இடைநிலை, எதிர்கால வினை இடைநிலைகளைச் சான்றுகளுடன் இனம் காண்க.

 

 

 

 

 

 

 

86

B

4

3

2

7

உயிர் ஈற்று முன் வல்லினம் புணர்தலை விளக்குக.

 

 

 

 

 

 

 

87

B

4

3

2

7

 குற்றியலிகரம் ,முற்றியலுகரம் முன் உயிரும், யகரமும் புணர்தலை இனம் காண்க. 

 

 

 

 

 

 

 

88

B

5

2

2

7

வகர ஈறுக் குறித்துத் தொகுத்து எழுதுக.

 

 

 

 

 

 

 

89

B

5

3

2

7

 வருமொழித் தகர, நகர திரிபுக் குறித்துப் புலப்படுத்துக.

 

 

 

 

 

 

 

90

B

1

5

3

7

பாடம் கேட்டலுக்கான மரபுகளை எடுத்துரைக்க.

 

 

 

 

 

 

 

91

B

1

5

3

7

 நூலுக்கான குற்றங்களைப் புலப்படுத்துக. 

 

 

 

 

 

 

 

92

B

2

4

3

7

மொழி முதல் எழுத்துக்களைச் சான்றுகளுடன் எழுதுக.

 

 

 

 

 

 

 

93

B

2

4

3

7

உயிரளபெடைகளை இனம்கண்டு எழுதுக. 

 

 

 

 

 

 

 

94

B

3

4

3

7

இறந்த கால வினை இடைநிலையை விளக்குக.

 

 

 

 

 

 

 

95

B

4

4

3

7

உயிர் ஈற்று முன் வல்லினம் புணர்தலை விளக்குக.

 

 

 

 

 

 

 

96

B

4

5

3

7

ஈகார ஈற்றுச் சிறப்புவிதியினைச் சான்றுகளுடன் கண்டுரைக்க.

 

 

 

 

 

 

 

97

B

4

5

3

7

 திசைப் பெயருக்கானச் சிறப்பு விதியினை மதிப்பிடுக.

 

 

 

 

 

 

 

98

B

5

4

3

7

உருபுகள் சாரும் இடங்களையும் வருவதற்கான காரணங்களையும் மதிப்பிடுக.

 

 

 

 

 

 

 

99

B

5

5

3

7

 உருபு புணரியல் வழி நின்று எண்ணுப்பெயருக்கானச் சிறப்பு விதியினை  இனம் காண்க.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

SECTION-C

 

 

 

 

 

 

 

##

C

1

2

2

10

நூலுக்கு தேவையான முப்பத்திரண்டு உத்திகளை விவரிக்க.

 

 

 

 

 

 

 

##

C

1

2

2

10

நூலுக்கு எழுதப்படும் உரைகளைத் உரைக்க.

 

 

 

 

 

 

 

##

C

1

2

2

10

நல்லாசிரியர் இலக்கணத்தை விவரிக்க. 

 

 

 

 

 

 

 

##

C

2

3

2

10

சார்பெழுத்துகளின் வகைகளைத் தொகுத்து எழுதுக.

 

 

 

 

 

 

 

##

C

2

3

2

10

உடனிலை மெய்ம்மயக்கத்தினை விரிவாக எழுதுக. 

 

 

 

 

 

 

 

##

C

2

3

2

10

முதல், சார்பு எழுத்துக்களின் மாத்திரை அளவினைப் புலப்படுத்துக. 

 

 

 

 

 

 

 

##

C

3

2

2

10

பகுபத உறுப்புகளைச் சான்றுத் தந்துப் புலப்படுத்துக.

 

 

 

 

 

 

 

##

C

3

2

2

10

 பகாப்பதம், பகுபதம் சான்றுகளுடன் விளக்கியுரைக்க.

 

 

 

 

 

 

 

##

C

4

3

2

10

அல்வழி ,வேற்றுமைப் புணர்ச்சி களைச் சான்றுகளுடன் விவரிக்க.

 

 

 

 

 

 

 

##

C

4

3

2

10

பொதுப் புணர்ச்சியினை எடுத்துக்காட்டுகளுடன் விரித்துரைக்க. 

 

 

 

 

 

 

##

C

5

2

2

10

ணகர, னகர ஈறுக் குறித்துக் கட்டுரை வரைக.

 

 

 

 

 

 

 

##

C

5

2

2

10

 மகர ஈறு புணர்ச்சி குறித்தக் கருத்துக்களைத் தொகுத்துரைக்க. 

 

 

 

 

 

 

 

##

C

1

4

3

10

மாணவனுக்கு தேவையான நூற்பயிற்சி முறைகளை எழுதுக. 

 

 

 

 

 

 

 

##

C

1

4

3

10

ஆசிரியராக ஆகாதார் இலக்கணங்களை வகைப்படுத்துக 

 

 

 

 

 

 

 

##

C

2

5

3

10

எழுத்துக்கள் பிறக்கும் இடத்தை இனம்கண்டு எழுதுக.

 

 

 

 

 

 

 

##

C

2

5

3

10

வேற்றுநிலை மெய்ம்மயக்கத்தினை மதிப்பிடுக. 

 

 

 

 

 

 

 

##

C

3

5

3

10

இடைநிலை என்றால் என்ன? அதன் வகைகளைச் சான்றுகளுடன் விவரிக்க.

 

 

 

 

 

 

 

##

C

3

5

3

10

 வடமொழியாக்கம் குறித்த நன்னூலாரின் கருத்துக்களை மதிப்பிடுக.

 

 

 

 

 

 

 

##

C

4

4

3

10

அகர ஈற்றுச் சிறப்பு விதிகளைத் தொகுத்தெழுதுக.

 

 

 

 

 

 

 

##

C

4

4

3

10

 குற்றுகர ஈற்றுச் சிறப்பு விதிகளை மதிப்பிடுக.

 

 

 

 

 

 

 

##

C

5

4

3

10

 எண்ணுப்பெயர்களுக்கானச் சிறப்பு விதிகள் குறித்துக் கட்டுரை வரைக.

 

 

 

 

 

 

 

##

C

5

5

3

10

லகர, ளகர ஈறு குறித்தச் செய்திகளை இனம் காண்க.

 

 

 

 

 

 

 

##

C

5

5

3

10

 உருபுப் புணர்ச்சி சிறப்பு விதிகளை மதிப்பிடுக.

 

 

 

 

 

 

 


Comments